இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 மார்ச், 2010

சுட்டபழம்

அவன் வந்து ரோட்டில் கடை விரித்தான்.

ஐயாமாரே.அண்ணன்மாரே,
பலான மேட்டரை யாராண்டையும் சொல்லாம வாங்கினுகீறயா?
நான் தரேன்பா மருந்து. சீக்கா கீதா? அதாம்பா ஜுரமா கீதா? கவலைய வுடு. முட்டி வலி, தல வலி, வயித்தால போவுறது,எல்லாத்தையும்நா பாத்துக்கறேன். இதோ கீதூ சூப்பர் மருந்து எல்லாத்துக்கும். ஓடியா .... ஓடியா. போனா வராது.பொய்து போனா கெடக்காது.சொல்றது ஒண்ணு செய்றது ஒண்ணு நம்பளாண்ட இல்லபா.ஒன் மினிட் வெயிட் பண்ணு. அல்லாருக்கும் இருக்குது. உனக்கு எத்தினி ? சில்லறையா குடு நைனா .ஒன் மினிட்..... செல்போனு வேற பேஜாராக்கீது.
அலோ..அலோ..
அலோ..அலோ..
பேசிட்டு வந்து பாக்கி தரேன்பா.
அலோ..அலோ..இன்னாடா சிக்னலே வரலை,வியாபார நேரங்காட்டியும் அதுவுமா.. சீ..தூ...
ஹலோ ஹலோ.....
இன்னாமே.... சீக்கிரம் சொல்லு... எனக்கு நெறய வேல கீது.
கஸ்டமர் வேற வெயிட்டிங். .........
இன்னாது மெய்யாலுமா? .......

இன்னாமே சொல்றே? தோ வரேன்மே.
அய்யிய்யோ நா இன்னா பண்ணுவேன் ?

தொடரும்............

1 கருத்து:

  1. வலைப்பூவுலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்... உங்களது வலைப்பூவில் நான் முதல் follower ஆக இணைந்திருக்கிறேன்.... என் எதிர்ப்பார்ப்புகளை வீணடிக்க மாட்டீர்களென நம்புகிறேன்... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு